LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 20, 2025

சொல்லாமலிருக்க முடியவில்லை..... 1........ latha ramakrishnan

 சொல்லாமலிருக்க முடியவில்லை..... 1

சொன்னால் வம்பு. ஆனால் சொல்லாமலிருக்க முடியவில்லை.

நவீன தமிழ்க்கவிதையின் பிரதிநிதியாக உள்ளூர், மாநில, தேசிய , சர்வதேசிய கருத்தரங்குகள், கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முக்கிய இலக்கியப் பிரமுகர்கள் பெரும்பாலும் போன இடத்தில் தாங்கள் தங்களை மட்டுமாகவும், மற்ற பங்கேற்பாளர் களுடன் சேர்ந்தும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுகிறார்கள், அதிகம் போனால் தங்களுடைய உரையைக் காணொளியாக வெளியிடுகிறார்கள்.
மற்றபடி, இலக்கிய நிகழ்வில் நடந்தேறிய இலக்கிய நிகழ்வுகள் பற்றிப் பேசுவதேயில்லையே - ஏன்?

                  சொல்லாமலிருக்க
முடியவில்லை..... 2


Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
சொல்லாமலிருக்க முடியவில்லை.... 3
மனமொப்பி உடலுறவுகொள்வதும் பாலியல் வன்கொடுமையும் ஒன்றல்ல என்று சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியிடங்களில் பாலியல் சீண்டல், அத்துமீறல்களெல்லாம் சட்டப்படியான குற்றங்களே. ஆனால், ஊடகங்கள் திரு.சீமானைக் குதறியெடுக்கின்றன. தன் அக்காவைப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும் நடிகை விஜயலட்சுமியை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றன.
அதற்கு பதிலாக அவருக்குத் தங்கள் ஒளி ஊடகங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு த…
See more
All reactions:
ஆத்மாஜீவ், Aasu Subramanian and 1 other
Like
Comment
Send
Share
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
சொல்லாமலிருக்க முடியவில்லை.... 2
ஜல்லிக்கட்டுப் போட்டியில் நேற்றுகூட ஓர் இளைஞர் இறந்துபோயிருக்கிறார். இதுவரை ஜல்லிக்கட்டில் பங்கேற்ற, ஜல்லிக்கட்டைப் பார்க்கவந்த பலர் இறந்துபோயிருப்பதாகவும், காயமடைந்திருப்பதாகவும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தகவல்கள் கிடைக்கின்றன.
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டாகப் பேசப்படுகிறது. அப்படியெனில் அதில் ஏன் மக்களாட்சி மண்ணிலிருக் கும் அரசர்களும், அரசகுமாரர்களும், பிரபுக்களும், பிரமுகர்களும் பங்கேற்பதில்லை?

No comments:

Post a Comment