சொல்லாமலிருக்க
முடியவில்லை.... 2

ஜல்லிக்கட்டுப் போட்டியில் நேற்றுகூட ஓர் இளைஞர் இறந்துபோயிருக்கிறார். இதுவரை ஜல்லிக்கட்டில் பங்கேற்ற, ஜல்லிக்கட்டைப் பார்க்கவந்த பலர் இறந்துபோயிருப்பதாகவும், காயமடைந்திருப்பதாகவும் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் தகவல்கள் கிடைக்கின்றன.
ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டாகப் பேசப்படுகிறது. அப்படியெனில் அதில் ஏன் மக்களாட்சி மண்ணிலிருக் கும் அரசர்களும், அரசகுமாரர்களும், பிரபுக்களும், பிரமுகர்களும் பங்கேற்பதில்லை?
No comments:
Post a Comment