LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 23, 2026

A POEM BY S.VAIDHEESWARAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

 A POEM BY 

S.VAIDHEESWARAN 


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


POETRY

As the Poet

with the dream-net widespread

lying in wait to catch Poetry

A spider on the roof

spreading its saliva

faking sleep

so whiling away the time

memories aplenty inside

slipped off

without halting.

At one stage

the web tearing off

all too suddenly

As meaning

hidden deep down

writhed indistinguishable 

many insects ensnared.

The Spider rising and swelling

With its eight-legged

conceited gait

caught hold of the meaning and

Munched it.

The mouth said:

‘Poetry’.


கவிதை

எஸ்.வைதீஸ்வரன்

கனவு வலை விரித்துக் 

கவிதை பிடிக்கக் காத்திருக்கும் 

கவியாய்

ஓட்டில் ஒரு சிலந்தி

எச்சிலை விரித்துப் 

பொல்லாத பொய்த்துயிலில்

பொழுதோட்டிக் கிடக்கும் வேளை

மனதில் பல நினைவுகள் 

நில்லாமல் நழுவிப் போச்சு.

ஒரு நிலையில் பட்டென்று  வலையறுந்து

அடிமனப்பொருளென

தெளிவற்றுத் துடித்தன

சிக்கிய பல பூச்சிகள்

சிலந்தி எழுந்து விரிந்து

எட்டுக்கால் திமிர்நடையால்

பொருளைப் பிடித்து மென்றது.

வாய் ‘கவிதை’ என்றது. 

No comments:

Post a Comment