LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 21, 2026

A POEM BY ATHMAJIV (*PLEASE HELP THIS QUALITY TAMIL POET)

 A POEM BY

ATHMAJIV






Rendered in Engish by Latha Ramakrishnan(*First Draft)
In the dream of the hungry man
costly dishes being served.
He looks around searching for his
starving family
But there was none
In front of him who likes not to eat all alone
the dishes come hand in hand and console him.
‘In their dreams too we would be served
So, eat to your heart’s content’ – They say.
But, refusing to believe
he wakes up his family members
They all get up startled
‘In your dreams were you served with
delicious costly dishes?’
Asks he hurriedly.
And, they stare at him blankly.

பசித்திருக்கும் மனிதனின் கனவில்
விலையுயர்ந்த உணவுகள் பரிமாறப்படுகிறது.
தன் குடும்பத்தை தேடுகிறான்.
பசித்திருக்கும் குடும்பத்தினர்.
அங்கே யாருமில்லை.
தனியே உண்பதற்கு விரும்பாத
அவன் முன்பு
உணவுகள் ஒன்று சேர்ந்து
சமாதானப்படுத்துகிறது.
அவர்களின் கனவுகளிலும்
நாங்கள் பரிமாறப்படுவோம்
தாரளமாக வயிராற உணவு கொள்.
அவன் நம்பத் தயாராக இல்லை.
விழித்துக் கொள்கிறான்.
அருகில் உறங்கிக் கொண்டிருக்கும்
தன் குடும்பத்தினரை எழுப்புகிறான்.
திடுக்கிட்டு எழுகிறார்கள் அனைவரும்.
"உங்கள் கனவில்
விலையேறப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டதா"
அவசர அவசரமாக கேட்கிறான்.
அவர்கள் திருதிருவென பார்க்கிறார்கள்
அவனை.
ஆத்மாஜீவ் :

No comments:

Post a Comment