LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 23, 2026

A POEM BY BRAMMARAJAN

 A POEM BY 

BRAMMARAJAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) 

......................................................................

THE CHANT 

Say ‘Flower’

in the Garden Field Park

would disappear

 all those standing in the jar

Create

somehow the blossom.

When you reprimand the wind

it freezes.

Inhale for me and thee

the life-breath.

In sounds dripping

in the force of gravitation

Bats  fallen.

Play your Music.

Say Food

Let everything rot.

that meant 

for Him

He would 

Create.


பிரம்மராஜனின் கவிதை

உச்சாடனம்

மலர் என்று சொல்

தோட்டத்திலும் வயலிலும் பூங்காவிலும்

மறையும் ஜாடியில் நின்றவை யாவும்

தோற்றுவிப்பாய்

ஏதோவிதம் பூவை

காற்றைக் கடிந்தவுடன் 

உறைகிறது

ஸ்வாசி எனக்கும் உனக்குமாக

பிராணனை

ஒலிகள் விழும்

புவிரீப்பில் வீழ்ந்த வௌவால்கள்

நடத்து உன் இசையை.

உணவென்று சொல்

எல்லாம் அழுகட்டும்

படைத்துக்கொள்வான்

தனக்கானதை

அவன். 

No comments:

Post a Comment