A POEM BY
BRAMMARAJAN
......................................................................
THE CHANT
Say ‘Flower’
in the Garden Field Park
would disappear
all those standing in the jar
Create
somehow the blossom.
When you reprimand the wind
it freezes.
Inhale for me and thee
the life-breath.
In sounds dripping
in the force of gravitation
Bats fallen.
Play your Music.
Say Food
Let everything rot.
that meant
for Him
He would
Create.
பிரம்மராஜனின் கவிதை
உச்சாடனம்
மலர் என்று சொல்
தோட்டத்திலும் வயலிலும் பூங்காவிலும்
மறையும் ஜாடியில் நின்றவை யாவும்
தோற்றுவிப்பாய்
ஏதோவிதம் பூவை
காற்றைக் கடிந்தவுடன்
உறைகிறது
ஸ்வாசி எனக்கும் உனக்குமாக
பிராணனை
ஒலிகள் விழும்
புவிரீப்பில் வீழ்ந்த வௌவால்கள்
நடத்து உன் இசையை.
உணவென்று சொல்
எல்லாம் அழுகட்டும்
படைத்துக்கொள்வான்
தனக்கானதை
அவன்.



No comments:
Post a Comment