LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 2, 2022

பெண்நிலைவாத சிறுகதைத்தொகுப்புகள் இரண்டு

 பெண்நிலைவாத சிறுகதைத்தொகுப்புகள் 

இரண்டு




 இரண்டுமிகையுணர்ச்சிப் பிரகடனங்களோ பிலாக்கணங்களோ இல்லாத பெண்நிலைவாத சிறுகதைத்தொகுப்புகள் இரண்டு சமீபத்தில் படிக்கக் கிடைத்தது நிறைவான வாசிப்பனுபவம்.

ஒன்று அமரந்த்தாவுடையது. அவர் அதிகம் மொழி பெயர்ப்பாளராக அறியப்பட்டாலும் ஆழமான சிறுகதை கள், குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைத் தொகுப்பு ‘வலி’. சந்தியா பதிப்பக வெளியீடு,
இன்னொன்று எழுத்தாளர் -சமூக ஆர்வலர் கே.பாரதியின் சொந்தச் சகோதரிகள். இவர் எழுத்தாளர் சூடாமணி குறித்த நூல் எழுதி அது சாகித்ய அகாதெமி மூலம் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் படிக்கக் கிடைத்த இவருடைய ‘ரங்கநாயகி’ என்ற புதினமும் குறிப்பிடத் தக்கது.கவிதா பதிப்பக வெளியீடு. இவருடைய இந்த சிறுகதைத் தொகுப்பு கவிதா பதிப்பக வெளியீடு.

No comments:

Post a Comment