LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, August 20, 2026

PLEASE HELP A QUALITY TAMIL POET

 A POEM BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

.....................................................................................


FRIENDS, PLEASE HELP QUALITY TAMIL POET ATHMAJIV



நட்பினருக்கு வணக்கம்.

தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.

                         கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்



.....................................................................................

A POEM BY ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

The pain of not being able to return

to the passage gone beyond

is being relived

by going there

with the wings of words

is what the grand world

of the writer indeed.

The height of  release

Is but a hiatus.

That 

would be forever conversing 

in the language of silence.

That is

the soft  music of Life

Those having ears listen

When the heart wanders 

in this space

That can’t be filled  with Life

Deficiency fills and swells

I fancy

The bird craving to fly

in the bygone sky

is the writer’s heart  - Oh My!

கடந்துபோன பாதைக்கு

திரும்ப முடியாத வலியை

வார்த்தைச் சிறகுகளால்

மீளச் சென்று வாழும் மனம்தான்

படைப்பாளியின் பெரும் உலகம்.

விடுபடுதலின் உயரம்

ஓர் இடைவெளி.

அது

மௌனத்தின் மொழியில்

பேசிக் கொண்டேதான் இருக்கும்.

அது

உயிரின் மெல்லிய இசை. 

காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.

உயிரிட்டு நிரப்ப முடியாத

இந்த இடைவெளியில்

மனம் சஞ்சரிக்கும்போது

போதாமை நிரம்பி விடுமென

நினைக்கிறேன்.

கடந்து விட்ட வானத்தில்

பறக்கத் துடிக்கும் பறவை

படைப்பாளியின் இதயம்.

ஆத்மாஜீவ்  :

No comments:

Post a Comment