LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 22, 2026

இரக்கம் வராமல் போனதென்ன காரணம்.......

இரக்கம் வராமல் போனது என்ன காரணம்.......

- எழுதியது : கோபாலகிருஷ்ணபாரதி

பாடியது : ஸ்ரீவல்சன் ஜெ மேனன்

எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது.
எனக்குத் தெரிந்த தெல்லாம் தமிழ், ஆங்கிலம் - இரண்டு மொழி மட்டுமே. தெரிந்த மொழிகளி லும் கூட பாண்டித் யம் பெற்றவர் என்று யாரும் இருக்கமுடியுமா என்ன!

பாலகிருஷ்ண பாரதியைப் பற்றி மிகக்குறை வாகவே தெரியும் (என் தோழி பத்மினி மேடம் சொல்லக் கேட்டது) .

இந்த அருமையான பாடகர் ஸ்ரீவல்சனையும் கேட்டதில்லை.

புராண இதிகாசங்களில் உகந்த கருத்துகளை எடுத்துக் கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளி விடுவது வழக்கம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? நான் யார் அதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல ?
என்னவாக இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் போது - எத்தனை முறை கேட்டாலும் சரி - மனதில் அமைதி நிறைவதும் கண்களில் நீர் திரள்வதும் தொடர்ந்தபடியே.......

No comments:

Post a Comment