எனக்குத் தெரிந்த தெல்லாம் தமிழ், ஆங்கிலம் - இரண்டு மொழி மட்டுமே. தெரிந்த மொழிகளி லும் கூட பாண்டித் யம் பெற்றவர் என்று யாரும் இருக்கமுடியுமா என்ன!
பாலகிருஷ்ண பாரதியைப் பற்றி மிகக்குறை வாகவே தெரியும் (என் தோழி பத்மினி மேடம் சொல்லக் கேட்டது) .
இந்த அருமையான பாடகர் ஸ்ரீவல்சனையும் கேட்டதில்லை.
புராண இதிகாசங்களில் உகந்த கருத்துகளை எடுத்துக் கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளி விடுவது வழக்கம்.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? நான் யார் அதை அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல ?
No comments:
Post a Comment