எமோஜிக்களின் உரையாடல்
(*அரசியல் களம்)
.............................................
ஆட்சிக்கு வரப்போகும் கட்சியின் தொண்டர்கள் கேலியா சுத்தி சுத்தி வந்து விசிலடிச்சாங்க ளாமே - இனி எல்லாமே நாசம் தான்னு ரொம்ப வருத்தப்பட்டிருக் காரே ஆட்சியிலிருக்கும் கட்சியின் முக்கியப் பிரமுகர் ?
யார் இந்தமாதிரி கேலி செய்தாலும் அது கண்டிக் கத் தக்கது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதச் சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சியைச் சேர்ந்த இவர், மதச்சார் பின்மையை முன்வைக்கும் அரசியல் சாஸனத் தின் மேல் உறுதிமொழியெடுத்து பதவிக்கு வந்தவர் விஸிலடிப்பதை விட மோசமாக பாரதப்பிரதமரை, இந்துமதத்தை எப்படியெல் லாம் தன் பதிவுகளில் இழிவுபடுத்தியிருக்கிறார் என்பதையும் எண்ணிப்பார்க்காமலிருக்க முடிய வில்லை......

No comments:
Post a Comment