மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் -
அத்தியாயம் – 9
/ மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்/
இவ்வார திண்ணை இணைய இதழில்
http://puthu.thinnai.com/.../%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf.../
//அவரவர் ரசனைகளுக்கு ஏற்பவும் நம்பிக்கைகளுக்கு ஏற்பவும் ஒருவரின் கண்ணோட்டத்தில் நிலவும் இத்தகைய எல்லா வேறுபாடுகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட வகையில் ரசனைகளும் நம்பிக்கைகளும் கொண்ட மனிதர் வேறுவகை ரசனைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் மனிதக் குழுவில் ஒரு அந்நியனாகவே பாவிக்கப்படுவார்; அவ்விதமே உணர்வார். அதுவே இன்னொரு வகையான குழுவில் அவர் முற்ற முழுக்க இயல்பான மனிதப்பிறவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுவார்.//

No comments:
Post a Comment