எமோஜிக்களின் உரையாடல் - 69

பேனா, பேப்பர் சரி. கூட, கையில கத்தி வச்சிருக் கயே ஏன்?
அதுவா அந்த இரண்டு நாள் கவிதை உருவாக்கப் பயிலரங்குல கலந்துக்கிடேனில்லே - அங்கதான் சொன்னாங்க - வார்த்தைகளை வெட்டிப் போட்டா, வரிகளை வெட்டிப்போட்டா கவிதை உருவாகும்னு. அதான்.
???????????????????????????????????????????????????

No comments:
Post a Comment