சிறுகதை
அன்றொருநாள்…..
‘அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)
https://puthu.thinnai.com/2025/10/12/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/?fbclid=IwY2xjawN0d9ZleHRuA2FlbQIxMQABHvsjPAzB1pjA-iWnghnMLHoucSytQ5L92EBGjPQH2V1PfwgwwPgU2O-GzNNB_aem_ZoEtASiRlXMCygQ9kh_4Pw
திண்ணை இணைய இதழ்•October 12, 2025 இதழில் வெளியாகியுள்ளது.
சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் பரிதவிப்பு தாங்கமுடியாதது. ஒரு சிறு குழந்தை அம்மணமாக ஓடிவரும் அந்த போரின் அவலத்தைக் காட்டும் படம்.
நல்லவேளை அப்போதெல்லாம் காணொளிகள் இந்த அளவுக்குக் கிடையாது. ஆனாலும் வரலாறு காணாத அந்த வெள்ளம் வந்த பிறகு சில காலம் வரை அந்தப் படம் காணொளியாகவும் வந்துகொண்டிருந்தது. காலப்போக்கில் அது காணாமல் போய்விட்டது. ஆனாலும், அந்த மங்கலான, தூரத்துப் புகைப்படம் மட்டும் இன்றளவும் அப்போதைக்கப்போது ஏதாவது தமிழ், ஆங்கில தினசரிகள், வாராந்தர, மாதாந்தர இதழ்களில் வெளியாகியபடியே…..
No comments:
Post a Comment