ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
ஆசிரியர்களும் இலக்கிய ரசனையும்
ஆனால், நம்மிடையே உள்ள தரமான இலக்கிய வாதிகளில் தொழில்முறை ஆசிரியர்கள் -பள்ளி ஆசிரியர்கள் - கல்லூரி ஆசிரியர்கள் - கணிசமா கவே உண்டு. பிரம்மராஜன், ஆர்.சிவகுமார், க.மோகனரங்கன், இயற்கை, ராணி திலக், இளம் பிறை, என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் இத்தகைய படைப்பாளிகளைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு அவர்கள் அரசியல் தலையீ டின்றி சுதந்திரமாகச் செயல்பட, மாணாக்கர் களிடம் படைப்பூக்கத்தை ஏற்படுத்த, இலக்கிய ரசனையை வளர்க்க அரசுகள், உரிய துறைகள் வழிசெய்தாலே போதும்.
ஆனால் ஒன்று, இத்தகைய இலக்கிய மேம்பாட் டுக்குழுவினரிடையேகூட எது தரமான இலக்கி யம் என்பதில் ஒத்த கருத்து (CONSENSUS) ஏற்படு வது அரிது! ஆனாலும், ஒரு COMMON MINIMUM PROGRAMMEஇன் அடிப்படையில் அவர்கள் நன் றாகவே செயல்பட முடியும்.

No comments:
Post a Comment