LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, October 15, 2022

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;

  பாரதியாரின் வரிகள்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப்

பிறவொன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்;
பாரதியார்

No comments:

Post a Comment