LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label சூன்யப்புள்ளியில் பெண் - (எனது) முதல் மொழிபெயர்ப்பின் அதே தலைப்பில் –. Show all posts
Showing posts with label சூன்யப்புள்ளியில் பெண் - (எனது) முதல் மொழிபெயர்ப்பின் அதே தலைப்பில் –. Show all posts

Thursday, May 2, 2019

சூன்யப்புள்ளியில் பெண் - எனது முதல் மொழிபெயர்ப்பின் அதே தலைப்பில்....

சூன்யப்புள்ளியில் பெண்   
- முதல் மொழிபெயர்ப்பின் அதே தலைப்பில் –   இரண்டாவது!
_ லதாராமகிருஷ்ணன் 





Woman at Point Zero (Arabic: امرأة عند نقطة الصفر‎, Emra'a enda noktat el sifr) என்ற நாவல் Nawal El Saadawi என்பவர் ஃபிர்தாவ்ஸ் என்ற தூக்குதண்டனைக் கைதியை சந்தித்து சமூகத்திலும் சிறைவாசத்திலும் அந்தப் பெண் அடைந்த துன்பங்களைக் கேட்டறிந்து எழுதிய நூல் இது. முதலில் பேசமாட்டேன் என்று மறுக்கும் அந்தக் கைதி பின் மெல்ல மெல்ல மனந்திறந்து தன் அனுபவங்களைப் பற்றிக் கூறுகிறாள். (அவளுடைய நேரடி அனுபவங்களைக் கேட்டறிந்து
(published in Arabic in 1975. The novel is based on Saadawi's encounter with a female prisoner in Qanatir Prison and is the first-person account of Firdaus, a murderess who has agreed to tell her life story before her execution. The novel explores the issues of the subjugation of women, female circumcision, and women's freedom in a patriarchal society.)
எட்டு பத்து வருடங்களுக்கு முன் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் முயற்சியில் என் மொழிபெயர்ப்பில் உன்னதம் வெளியீடாகப் பிரசுரமான இந்த முக்கிய மான படைப்பு இப்போது கவிஞர் சசிகலா பாபுவின் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாகப் பிரசுரமாகி யிருக்கும் தகவல் எதேச்சையாக அறியக் கிடைத்தது.
தலைப்பு - என் மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் வைத்த அதே தலைப்பு - சூன்யப்புள்ளியில் பெண்!
ஒரு நல்ல நூலுக்கு இரண்டு மொழிபெயர்ப்புகள் வருவது நல்லதே! ஆனால், இப்போது வந்திருப்பது இரண்டாவது மொழிபெயர்ப்பு என்று எத்தனை பேருக்குத் தெரியும் என்பது கேள்விக்குறி.
Top of Form