LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 1, 2021

சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் - அமரந்த்தாவின் மொழிபெயர்ப்பில்

2018இல் நடந்த அமரந்த்தாவின் உலக சிறுகதைத் தொகுப்பான சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற நூல் குறித்த அறிமுகக்கூட்டத்தில் நான் வாசித்த கட்டுரை

- லதா ராமகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=jNciHC-VIpQ

படத்தில் என் வாசிப்பை கவனித்துக் கேட்டுக்கொண்டி ருப்பவர் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் பெரிதும் மதிக்கப்படும் தோழர் அ.ஜா.கான் தானா? சரியாகத் தெரியவில்லை. தமிழின் சிறுபத்திரிகை இயக்கத்திற் கும், நவீன தமிழ் இலக்கியத்திற்கும் ஆரவாரமில்லாமல் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. அத்தனை தன்மையான மனிதர். சமீபத்தில் மறைந்துவிட்ட அவரைப் பற்றி எழுத்தாளர் அமரந்த்தாவின் மகள் ரேஷ்மா எழுதியிருக்கும் அஞ்்சலிக் கட்டுரையை அவருடைய முகநூல் பக்கத்தில் யதேச்சையாக வாசிக்க நேர்ந்தது. அத்தனை அருமையான எழுத்து;, ஆத்மார்த்தமான அஞ்சலி!. - லதா ராமகிருஷ்ணன்  

No comments:

Post a Comment