www.letgolatha.blogspot.in
‘வைதீஸ்வரன் கவிதைகள் -
தமிழ் இலக்கிய விரிவெளியில்
மூத்த கவிஞர் வைதீஸ்வரன் இன்றளவும் இலக்கியப் பங்களிப்பு செய்துவருபவர். தமிழ் இலக்கிய வெளியில் அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணர்த்துவதாய் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
No comments:
Post a Comment