அவரவர் நிலம்
_ ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
2005இல் வெளியான என் _ காலத்தின் சில ‘தோற்ற நிலைகள்’ கவிதைத்தொகுப்பிலிருந்து
.................................................................................................................
உனக்குக் கால் கால் மண் தரை
எனக்கு மனம் தாள் நிலம் அலை
உன் காலே எனதுமாக நிர்பந்தம் ஏதுமிலை
காற்றோ மழையோ கடலோ முகிலோ
நடக்கப் பழகிய பின் நிலம் தானே…
பிடிப்பற்றது திடமில்லை யெனில்
தரையுனதெனக்கமிலமாய்.

No comments:
Post a Comment