சொல்லாமலிருக்க முடியவில்லை..... 1

சொன்னால் வம்பு. ஆனால் சொல்லாமலிருக்க முடியவில்லை.
சொல்லாமலிருக்க முடியவில்லை..... 1

சொன்னால் வம்பு. ஆனால் சொல்லாமலிருக்க முடியவில்லை.
வீரவணக்கம்!
கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும்சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்.......
கல்லூரி காலத்தில் எழுதிய கவிதைகள்
லதா ராமகிருஷ்ணன்
//2019 , MARCH 20 - மீள்பதிவு//
பள்ளி கல்லூரி நாட்களில் பிரபலமான இந்தித் திரைப்படப் பாடல்களின் மெட்டில் தமிழில் பாட்டெழுதிப் பாடுவது வழக்கம். . (அப்போதெல்லாம் நான் எனது என்று எண்ணுவதே பாவ காரியம் என்ற நினைப்பு வேறு மனதில் நெருடிக்கொண்டே யிருக்கும்!) அப்படி எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. ‘தேரா மேரா மேரா தேரா என்று தொடங்கும் பாடலின் மெட்டில் எழுதப்பட்டது. எங்கும் எழுதிவைக்கவில்லை. ஆனால், இப்போதும் மனப்பாடமாய் சொல்லமுடிவது ஆச்சரியமாக இருக்கிறது – லதா ராமகிருஷ்ணன்.
1. என்னில் உன்னை உன்னில் என்னை......