இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் என்ற கோபிகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில் [தமிழினி வெளியீடு (2002)] மகான்கள் என்ற தலைப்பிட்ட சிறுகதையின் ஆரம்ப வரிகள் இவை:
இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் என்ற கோபிகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில் [தமிழினி வெளியீடு (2002)] மகான்கள் என்ற தலைப்பிட்ட சிறுகதையின் ஆரம்ப வரிகள் இவை:
இரங்கற்பா
’ரிஷி’
‘சினிமாவில் ஒருவர் நூறு பேரை அடித்து வீழ்த்தி வெற்றி கொள்ளும் அசாத்தியமான காரியமே திரும்பத்திரும்ப வீரசாகசமாகக் காட்டப்படுகிறது இன்றளவும்.
நிஜத்தில் ஒரு காளையைப் பலர் துரத்தி விரட்டி வெருட்டிப் பிடித்து அடக்கப் பார்ப்பது வீரமாகக் காட்டப்படுகிறது.
இரண்டுமே சரியல்ல.
ஆபாசம் என்பது.....
ஆபாசம் என்பதை பெண்ணின் உடல், ஒழுக்கம் சார்ந்ததாக மட்டுமே பார்ப்பது பலருக்குப் பழக்கமாகிவிட்டது; வசதியாக இருக்கிறது.
ஆனால், குழந்தைகளைக் கிளிப்பிள்ளைகளாகப் பழக்கப்படுத்தி சில கருத்துகளைப் பேசவைப்ப தும், கொடிபிடிக்கவைப்பதும்கூட ஆபாசம் தான்.
தமிழிலக்கிய வீச்சும் விரிவும் பிறவும்....
இயல்பு
தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம்
குடித்தனம்
கவிதையாதல்