LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 20, 2025

பாரதியாரின் கவிதை வரிகள்

 பாரதியாரின் கவிதை வரிகள்



யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும்வகை செய்தல் வேண்டும்.

No comments:

Post a Comment