LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, January 26, 2017

குடியரசு தின கொடிவணக்கம்


























எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந்நாடே-அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந்நாடே-அவர் 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந்நாடே-இதை 
வந்தனை கூறி மனதில் இருத்தி, என் 
வாயுற வாழ்த்தேனோ-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

பாரதியார்

No comments:

Post a Comment