LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, October 20, 2023

கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம்

  கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம்

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமாகிறது? முக்கியத் துவம் பெறுகிறது?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத் தின் நோக்கமும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்?

அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப் பது இயல்பா? இருக்கவேண்டியது அவசியமா?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத் தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசு வது சரியா? அவருடைய படைப்பைப் பற்றி அதிகம் பேசவேண்டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அளவில் முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட வேண்டுமா?

ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத் தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேசவேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர்கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?

சமீபத்தில் காணக்கிடைத்த ஆவணப்படங்கள் இரண்டு இவ்வாறான பல கேள்விகளை மனதில் கிளர்த்தின.

1. கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம்

2. கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப் படம்
கீழே கவிஞர் வைதீஸ்வரன் பற்றிய ஆவணப் பட லிங்க் தரப்பட்டுள்ளது.

பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தால் அது படமெடுத்தவர்களுக்கு உற்சாகமளிப் பதாய் அமையும்.
.........................................................................................................

கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ் வரன் ஆவணப்படம் - குவிகம் தயாரிப்பில்

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s



https://www.youtube.com/watch?v=Rn8W3FgiueA


கவிஞர் வைதீஸ்வரனின் உரை. ஒரு வருடத் திற்கு முன்னால் அவருடைய பிறந்தநாளை யொட்டி குவிகம் இலக்கிய அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த நிகழ்வில்அவரைப் பற்றிய ஆவணப்படத் திரையி டலுக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை


................................................................................................


கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரன் ஆவணப்படம் - குவிகம்

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s



No comments:

Post a Comment