LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 19, 2023

காலாவதியாகாக் கவி பிரம்மராஜன்!

காலாவதியாகாக் கவி பிரம்மராஜன்!

 





 



 [சில மாதங்களுக்கு முன்பு கவி பிரம்மராஜனைக் காலாவதியாகி விட்ட கவிஞர் என்று சக கவிஞர் ஒருவர் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது.  ஒரு கவிஞரின் கவிதைகள் பிரசுரமாகாததாலேயே அவர் கவிதை எழுதவில்லை என்று கூறிவிடலாமா? அவர் கவிதைகள் எழுதிக்கொண் டிருக்கலாம். பிரசுரத்திற்கு அனுப்பாமலிருக்கலாம்.  ஒரு கவிஞர் இப்போது கவிதை எழுதுவதில்லை என்பதாலேயே அவர் காலாவதி யாகிவிட்ட கவிஞர் என்று சொல்வது எத்தனை அபத்தம். தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் பிரம்மராஜனுக்கு ஒரு தனியிடம் என்றும் உண்டு. அவருடைய கவிதைகளில் சில இங்கே தரப்பட்டுள் ளன]



































































 

 

 

No comments:

Post a Comment