Monday, March 16, 2026

கவியின் அரிச்சுவடி - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவியின் அரிச்சுவடி

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு கவிதையில் தனக்குக் கிடைத்த வாசகப்பிரதி
அருவருப்பாக இருந்ததாக உணர்ந்தவர்கள்
கவியின் கையை முறித்துப் போடுகிறார்கள்
எண்ணம்தானே எழுத்தாகிறது என்று
இருதயத்தை அறுத்துப்போடுகிறார்கள்
குருதி பெருக்கெடுத்தோட உறு வலியில் முனகியபடியே
வருந்திப் புன்னகைத்தவாறு
முணுமுணுக்கிறார் கவி மெல்ல:
"இருதயமும் இதயமும் ஒன்றல்ல

No comments:

Post a Comment