Thursday, February 13, 2025

கவி பிரம்மராஜனின் கவிதையொன்று......

// மீள்பதிவு//

*கவி பிரம்மராஜனின் கவிதை இது. காதல் வழியே கவித்துவம் குறையாமல் வாழ்வின், உறவின் நிலையாமையை, புதிர்த் தன்மையை, அவற்றில் மனித மனம் உணரும் அலைக்கழிப்பு களை, அவற்றை மீறி மனம் அன்பில் கொள்ளும் நம்பிக்கையை என பலப்பலவற்றை அன்பின் நெகிழ்ச்சியும் எதிர்பார்ப்புமாய் பேசும் வரிகள். எத்தனை நுட்பமான படிமங்கள், குறியீடுகள், காட்சிகள் - இவையும் நல்ல கவிதையின் அடிப்படை அம்சங்களா கத் தோன்றுகிறது. 



No comments:

Post a Comment